நாகர்கோவில் மாநகராட்சி

அதிகாரப்பூர்வ இணையதளம்
நாகர்கோவில் மாநகராட்சி
நாகர்கோவில் போலியோ தடுப்பூசி நிகழ்ச்சி: மாநகராட்சி மேயர் துவக்கி வைத்தார்.+ நாகர்கோவில் மாநகராட்சியின் வடசேரி ஆம்னி பேருந்து நிலையத்தில் நடைபெறும் கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு செய்யப்படுகின்றன!+ நாகர்கோவிலில் சாலை பணிகளின் வெற்றியான முடிவு: ஆணையர் ஆனந்த் மோகன் ஆய்வு!+ நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட மேல பெருவிளை: அந்தோணியார் குறுக்கு தெருக்களில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி துவக்கம்!+ நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் தெற்கு தெருவில் ராஜீவ் காந்தி தெரும், கணேசபுரம் மெயின் ரோட்டில் தார் சாலை அமைக்கும் பணியை, மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ் அவர்கள் துவக்கி வைத்தார்கள்!+ நாகர்கோவில் மாநகராட்சி 4வது வார்டுக்கு உட்பட்ட பெருவிளை பகுதியில் புதிய கணினி வரி வசூல் மையம் திறப்பு!+ தினசரி தண்ணீர் தர மாதிரி அறிக்கை+ நாகர்கோவில் மாநகராட்சியின் ஆதரவற்றோர் தங்கும் விடுதி அபயகேந்திராவில், மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு செய்தார்கள்!+ நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற கூட்டம்: மாநகராட்சி துணை ஆணையர்கள் முன்னிலையில் நடைபெற்றது!+ மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் கீழசரக்கல்விளை கன்னங்குளம் பகுதிகளில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்!+

நாகர்கோவில் மாநகரம்: 2023-2024 ஆண்டுக்கு சொத்து வரியினை செலுத்த வேண்டும், அறிவிப்பு வெளியாக்கப்பட்டுள்ளது!

#நாகர்கோவில் மாநகர மக்களுக்கு ஓர் அறிவிப்பு..

தாங்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2023-2024-ஆம் ஆண்டிற்கான சொத்து வரியினை இம்மாதம் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் செலுத்தும் சொத்து வரிவிதிப்பாளர்களுக்கு 5 சதவீதம் ( அதிகபட்சமாக ரூபாய் 5,000/- வரை ) ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இந்த நல்ல வாய்ப்பினை அனைத்து பொதுமக்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பொதுமக்களின் வசதிக்காக மாநகராட்சி அனைத்து வரி வசூல் மையங்களும் ஏப்ரல் 30 வரை சனி , ஞாயிறு உட்பட அனைத்து விடுமுறை நாட்களிலும் செயல்படும்.

இணையதள முகவரி:

https://www.tnurbanepay.tn.gov.in

செயலி

https://play.google.com/store/apps/details?id=com.cma_mobile.beta