Nagercoil Corporation

Official Website
Nagercoil Corporation

கொரோன நோய்த்தொற்று நோயாளிகளுக்கு சிறப்பு யோகா பயிற்சிகள்

நாகர்கோவில் மாநகராட்சி கோணம் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் கேர் மையத்தில் சிகிச்சை பெற்று வரும் கொரோன நோய்த்தொற்று நோயாளிகளுக்கு சிறப்பு யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும் அவர்களுக்கு அரோமா எண்ணெய் மூலமாக தினசரி நீராவி பிடித்தல் மற்றும் சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

#Nagercoil
#covid19