Nagercoil Corporation

Official Website
Nagercoil Corporation

நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை நேரில் ஆய்வு

நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. சிவதாஸ் மீனா இ.ஆ.ப மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குனர்
திரு.பொன்னையா இ.ஆ.ப அவர்கள் இன்றைய தினம் நேரில் ஆய்வு செய்தார்கள்.

உடன் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு அரவிந்த் இ.ஆ.ப. மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் திருமதி ஆஷா அஜித் இ.ஆ.ப.

#Nagercoil
#inspection