Nagercoil Corporation

Official Website
Nagercoil Corporation

முக்கடல் அணை நிகழ்ச்சி கூடம் திறப்பு

நாகர்கோவில் மாநகரில் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் #முக்கடல் அணையின் எழில்மிகு தோற்றம். முக்கடல் அணை பகுதியில் பொதுமக்கள், பள்ளி- கல்லூரி மாணவ மாணவிகளின் வசதிக்காக அங்கு அறிவியல் பூங்கா ஏற்படுத்தப்பட்டு இருந்தது.மேலும் அவர்கள் அங்கு நிகழ்வுகளை நடத்தும் வகையில் புதியதாக சமுதாயக்கூடம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன, அது தற்போது நிறைவடைந்துள்ளது..