நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் மாநகர மக்கள் தங்கள் வீடுகளில் இருக்கும் பயனற்ற பொருட்களை சேகரித்து மறுசுழற்சிக்கு, மறு பயன்பாட்டிற்கு கொண்டுவரும் நிகழ்ச்சியை இன்றைய தினம் மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருக்கும் பயன்பாட்டற்ற பொருட்களை வழங்குவதற்காக
1)வடசேரி பேருந்து நிலையம்
2)வேப்பமூடு பூங்கா
3)வட்டவளை சுகாதார ஆய்வாளர் அலுவலகம்
4)ஆசாரிபள்ளம் சுகாதார ஆய்வாளர் அலுவலகம்
5)வீட்டு வசதி வாரிய சுகாதார ஆய்வாளர் அலுவலகம்
6 ) கிருஷ்ணன்கோவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
ஆகிய பகுதிகளில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பயனற்று கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்கள், மருந்து பாட்டில்கள், பொம்மைகள், பழைய பேப்பர்கள், கண்டெய்னர்களை வழங்கி அதனை மறுசுழற்சிக்கும்
மறு பயன்பாட்டிற்கும் கொண்டு வந்து நகரை தூய்மையாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் மேலும் விபரங்களுக்கு
Whatsapp: 9487038984
#Nagercoil
#Reuse
#recycle