நாகர்கோவில் மாநகராட்சி

அதிகாரப்பூர்வ இணையதளம்
நாகர்கோவில் மாநகராட்சி
நாகர்கோவில் போலியோ தடுப்பூசி நிகழ்ச்சி: மாநகராட்சி மேயர் துவக்கி வைத்தார்.+ நாகர்கோவில் மாநகராட்சியின் வடசேரி ஆம்னி பேருந்து நிலையத்தில் நடைபெறும் கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு செய்யப்படுகின்றன!+ நாகர்கோவிலில் சாலை பணிகளின் வெற்றியான முடிவு: ஆணையர் ஆனந்த் மோகன் ஆய்வு!+ நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட மேல பெருவிளை: அந்தோணியார் குறுக்கு தெருக்களில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி துவக்கம்!+ நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் தெற்கு தெருவில் ராஜீவ் காந்தி தெரும், கணேசபுரம் மெயின் ரோட்டில் தார் சாலை அமைக்கும் பணியை, மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ் அவர்கள் துவக்கி வைத்தார்கள்!+ நாகர்கோவில் மாநகராட்சி 4வது வார்டுக்கு உட்பட்ட பெருவிளை பகுதியில் புதிய கணினி வரி வசூல் மையம் திறப்பு!+ தினசரி தண்ணீர் தர மாதிரி அறிக்கை+ நாகர்கோவில் மாநகராட்சியின் ஆதரவற்றோர் தங்கும் விடுதி அபயகேந்திராவில், மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு செய்தார்கள்!+ நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற கூட்டம்: மாநகராட்சி துணை ஆணையர்கள் முன்னிலையில் நடைபெற்றது!+ மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் கீழசரக்கல்விளை கன்னங்குளம் பகுதிகளில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்!+

செய்தி தொகுப்பு

நாகர்கோவில் போலியோ தடுப்பூசி நிகழ்ச்சி: மாநகராட்சி மேயர் துவக்கி வைத்தார்.

நாகர்கோவில் மாநகரப் பகுதிகளில் 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்று வருகிறது. இதனை மாநகராட்சி மேயர் […]

நாகர்கோவில் மாநகராட்சியின் வடசேரி ஆம்னி பேருந்து நிலையத்தில் நடைபெறும் கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு செய்யப்படுகின்றன!

நாகர்கோவில் மாநகராட்சி வடசேரி ஆம்னி பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை நேற்றைய தினம் பால்வளத்துறை அமைச்சர் திரு மனோ தங்கராஜ் , மாநகராட்சி மேயர் […]

நாகர்கோவிலில் சாலை பணிகளின் வெற்றியான முடிவு: ஆணையர் ஆனந்த் மோகன் ஆய்வு!

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று நிறைவடைந்த சாலை பணிகளை மாநகராட்சி ஆணையர் திரு ஆனந்த் மோகன் இ.ஆ.ப அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு சாலையின் […]

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட மேல பெருவிளை: அந்தோணியார் குறுக்கு தெருக்களில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி துவக்கம்!

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட மேல பெருவிளை கோவில் தெரு, அந்தோணியார் குறுக்கு தெரு பகுதிகளில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியினை மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் துவக்கி வைத்தார்கள். […]

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் தெற்கு தெருவில் ராஜீவ் காந்தி தெரும், கணேசபுரம் மெயின் ரோட்டில் தார் சாலை அமைக்கும் பணியை, மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ் அவர்கள் துவக்கி வைத்தார்கள்!

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் தெற்கு தெரு, ராஜீவ் காந்தி தெரு ஆகிய பகுதிகளில் புதிய கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளையும், கணேசபுரம் மெயின் ரோட்டில் தார் […]

நாகர்கோவில் மாநகராட்சி 4வது வார்டுக்கு உட்பட்ட பெருவிளை பகுதியில் புதிய கணினி வரி வசூல் மையம் திறப்பு!

நாகர்கோவில் மாநகராட்சி 4வது வார்டுக்கு உட்பட்ட பெருவிளை பகுதியில் புதிய கணினி வரி வசூல் மையத்தினை மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் அவர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர் திரு […]

நாகர்கோவில் மாநகராட்சியின் ஆதரவற்றோர் தங்கும் விடுதி அபயகேந்திராவில், மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு செய்தார்கள்!

நாகர்கோவில் மாநகராட்சியின் ஆதரவற்றோர் தங்கும் விடுதி அபயகேந்திராவில் இன்றைய தினம் மாநகராட்சி ஆணையர் திரு ஆனந்த் மோகன் இ.ஆ.ப அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். […]

நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற கூட்டம்: மாநகராட்சி துணை ஆணையர்கள் முன்னிலையில் நடைபெற்றது!

நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்றைய தினம் மாநகராட்சி கூட்ட அரங்கில் வைத்து மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் அவர்களின் தலைமையில் மாநகராட்சி துணை ஆணையர், மாமன்ற துணை […]

மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் கீழசரக்கல்விளை கன்னங்குளம் பகுதிகளில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்!

இன்றைய தினம் மாநகராட்சி மேயர் திரு ரெ.மகேஷ் அவர்கள் நாகர்கோவில் மாநகராட்சி 48 வது வார்டுக்கு உட்பட்ட கீழசரக்கல்விளை கன்னங்குளம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து […]