நாகர்கோவில் மாநகராட்சி

அதிகாரப்பூர்வ இணையதளம்
நாகர்கோவில் மாநகராட்சி
நாகர்கோவில் மாநகராட்சி பொது ஏலம் மற்றும் ஒப்பந்தபுள்ளி அறிவிப்பு நாள்: 09-10-2024+ நாகர்கோவில் மாநகராட்சி தெங்கம்புதூரில் நாய்கள் கருத்தடை மற்றும் தடுப்பூசி மையத்தை மேயர், ஆணையர் இன்று திறந்துவைத்தனர்+ மேயர் மற்றும் ஆணையர் வடிவீஸ்வரம் சுகாதார மையத்தை மற்றும் அருகிலுள்ள பகுதிகளை ஆய்வு நடத்துகின்றனர்!+ ஏலம் 31-07-24+ நாகர்கோவில் போலியோ தடுப்பூசி நிகழ்ச்சி: மாநகராட்சி மேயர் துவக்கி வைத்தார்.+ நாகர்கோவில் மாநகராட்சியின் வடசேரி ஆம்னி பேருந்து நிலையத்தில் நடைபெறும் கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு செய்யப்படுகின்றன!+ நாகர்கோவிலில் சாலை பணிகளின் வெற்றியான முடிவு: ஆணையர் ஆனந்த் மோகன் ஆய்வு!+ நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட மேல பெருவிளை: அந்தோணியார் குறுக்கு தெருக்களில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி துவக்கம்!+ நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் தெற்கு தெருவில் ராஜீவ் காந்தி தெரும், கணேசபுரம் மெயின் ரோட்டில் தார் சாலை அமைக்கும் பணியை, மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ் அவர்கள் துவக்கி வைத்தார்கள்!+ நாகர்கோவில் மாநகராட்சி 4வது வார்டுக்கு உட்பட்ட பெருவிளை பகுதியில் புதிய கணினி வரி வசூல் மையம் திறப்பு!+

புதிதாக அமைக்கப்பட்டுள்ள அலங்கார நடைபாதை மற்றும் குடிநீர் திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையர் பார்வையிட்டார்

நாகர்கோவில் மாநகராட்சி கிறிஸ்டோபர் காலனி பகுதியில் புதியதாக போடப்பட்டுள்ள அலங்கார தரை கற்களை மாநகராட்சி ஆணையர் திரு.ஆனந்த் மோகன் இ.ஆ.ப அவர்கள் நேரில் சென்று பார்வைக்கு ஆய்வு செய்தார்கள்.,
தொடர்ந்து ஆளூர் பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய குடிநீர் திட்ட பணிகள் குறித்தும் புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைப்பது குறித்தும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.